தியானம் செய்யச் செய்ய...
அதிசயம் என்னவென்றால் தியானம் செய்யச்செய்ய,
உங்கள் வெளிப்பெருமை, அகங்காரம் முதுலியவற்றை விட்டுவிட்டு,
உங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்!”’
அப்பொழுது அன்பு தன்னால் ஏற்படும்.
எந்த முயற்சியும் தேவையில்லை.
அன்பு ஏற்பட நல்ல சூழ்நிலை தியானத்தைத் தவிர வேறில்லை.
தியானம் செய்யச்செய்ய அன்பு செலுத்துதல் என்பது உங்களின் இயற்கைத் தன்மையாகிவிடும்.
அப்பொழுது, நீங்கள் உங்களை மாத்திரமின்றி, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் நேசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.!
---ஓஷோ
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.