Monday 30 May 2016

நீங்களே படைப்பாளி*

🌹 *நீங்களே படைப்பாளி* 🌹

*முதலில் நாம் தேவையை உருவாக்காமலேயே, நமக்கு அது கிடைக்கவில்லை இது கிடைக்கவில்லை என வருந்துகிறோம்.*

*இப்போதே உங்கள் தேவைகள் அனைத்தையும் பட்டியல் இடுங்கள்.*

*அதை மனதில் அடிக்கடி நினைத்து வாருங்கள்.*

*உங்களுக்கு தேவையற்ற விடயங்களை மனதில் போட்டு உழற்றாமல் மகிழ்ச்சியான மன நிலையில் எப்போதும் இருங்கள்.*

*உங்கள் எண்ணம் ஒவ்வொன்றாக நிறைவேற துவங்கும்.*

*ஆம் மனதால் ஆழ்ந்து நினைப்பதை பிரபஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்பதே அதன் நியதி.*

*அப்படி மனதால் படைக்கப் பட்டதே பிரபஞ்சம். ஆம் உங்கள் மனதால் வேண்டியதை படைத்துக் கொள்ளுங்கள்.*

*இந்த பிரபஞ்சத்தை படைத்த அந்த மாபெரும் சக்தியே நீங்கள்தான்.*

*வாழ்க்கை அற்புதமானது. அதை கொண்டாடுங்கள். அன்பு என்கிற விசைதான் அனைத்தையும் இயக்குகிறது.*

*உங்கள் வாழ்க்கையை வழக்கம்போல் நகர்த்தாமல் சற்று மாற்றி பாருங்கள், அனைத்தும் மாறும் இது சத்தியம்✋🏽✋🏽...*

*இனிய காலை வணக்கம்*
*இந்த இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்*

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.