Friday 24 June 2016

வெள்ளெருக்கு விநாயகர;


வெள்ளெருக்கு விநாயகர;

✫ வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கை தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நு}ல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளையார; எத்தனை விதமாக இருந்தாலும் வெள்ளெருக்கு (வெள்ளை எருக்கு) வேரில் உருவான விநாயகருக்கே சக்தி அதிகம்.

✫ புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நு}ல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார;த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர;த்தம்.

✫ ஆனால், அதேவேளையில் அங்கு தீய சக்திகள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் வெள்ளெருக்கில் 2 வகை உண்டு. எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர;ந்துள்ளது என்றும் பார;க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக் கூடாது.

✫ வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர; வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகரின் மகிமையை உணரலாம்.

✫ வெள்ளெருக்கு பட்டையை நு}லுக்குப் பதில் விளக்குத் திரியாக போட்டு வீட்டில் ஏற்றினால் சகல பு+தங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு வட வேரில் மணிமாலை செய்யலாம்.

✫ சொர;ண கணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிப்பட்டால், துன்பம் விலகி இன்பம் பெருகும். தன தான்யம் சேரும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.