பிரபஞ்சம் எங்கும் பரவிய உடலினர்
சாம்பல்பூசிய பனிமேனியினர்
பாம்புகள் அணிசெய்யும் ஒளியினர்
கருங்கழுத்தினர்
பிறைநிலாச் சூடிய சடையினர்
உக்கிரமான வில்லேந்தும் கரத்தினர்
முக்கண்ணினர்
ருத்ராக்ஷ மாலையினர்
வணங்குவோர் அச்சமழிக்கும் விறலினர்
சம்புவின் மூர்த்திபேத உருவினர்
ஸ்ரீருத்ர ஸூக்தத்தால் வெளிப்படும் மகிமையினர்
ருத்திரர்கள்
நமக்கு இன்பப் பேற்றை அளித்திடுக.
- ஸ்ரீருத்ரம் தியான சுலோகம்
ப்3ரஹ்மாண்ட வ்யாப்ததே3ஹா ப4ஸிதஹிமருசா பா4ஸமானா பு4ஜங்கை3:
கண்டே2 காலா: கபர்தா3 கலிதஶஶிகலா: சண்ட3கோத3ண்ட3ஹஸ்தா: |
த்ர்யக்ஷா ருத்3ராக்ஷமாலா: ப்ரணதப4யஹரா: ஶாம்ப4வா மூர்த்திபே4தா3:
ருத்3ரா: ஶ்ரீருத்3ரஸூக்தப்ரகடிதவிப4வா ந: ப்ரயச்ச2ந்து ஸௌக்2யம் ||
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.