Wednesday 29 June 2016

முருகா

🍁🌛🍁🌛🍁🌛🍁🌛
"முருகா "
என்றால் என்ன ..

" புண்ணியம் " கிடைக்கும்.... ..

'மு' என்றால் " முகுந்தன்
'ரு' என்றால் " ருத்ரன்
" '
கா' என்றால் "
பிரம் மா "

இதனால் "முருகா " என்ற நாமத்தைச் சொன்னால் மூன்று பெருங்கடவுள்களின் பெயர்களைச் சொன்ன புண்ணியம் கிடைக்கும் .
.
இது மட்டுமல்ல. " முகுந்தன் " தமது மார்பில் மகாலட்சுமியை வைத்துக் கொண்டிருக்கிறார். " ருத்ரன் " எனும் சிவபெருமான் உமையவளுக்கு உடலில் ஒரு பாகத்தையே கொடுத்திருக்கிறார். " பிரம்மா " தமது மனைவியான சரசுவதியை நாக்கில் வைத்திருக்கிறார்.

இதனால் " முருகா " என்றால் ஆறு பேர்களைத் தொழுத புண்ணியம் கிடைக்கிறது.

இதனால்தான் முருகா என்பவை நாமங்கள் என்றார் அருணகிரிநாதர்.

முருகா!முருகா!முருகா!முருகா!முருகா முருகா!முருகா!முருகா!முருகா!முருகா

🔔🌏🔔🌏🌏🔔🌏🔔

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.