Friday 24 June 2016

தியானக்கலையின் ரகசியம்

தியானக்கலையின் ரகசியம் 💥💥💥💥💥
கற்றவற்றை அற்றுப்போக செய்வது மனம் கற்றுக் கொண்டே இருக்கிறது
தியானம் என்பது கல்லாமை ;அதாவது -உன் அனுபவத்தில் தொடர்ந்து சாவது!!
மனம் உன்னை சிறைப்படுத்த அனுமதிக்காதே உன்பிரக்ஞையென்னும்ஆற்றுநீரில் மிதந்து வாழும் போது அனுபவங்கள் பிணமாய் கனக்கும் இறந்த கால சுமைகளின்றி நிகழ்காலத்தில் வாழ் அதுதான் தியானம் களங்கமின்மை நிறைந்திருப்பது;;அனுபவம் காலியாக இருப்பது
களங்கமின்மை எல்லாம் அறியும் ,அனுபவம் ஓன்றும் அறியாது அனுபவம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கும்,களங்கமின்மை தியானம் என்பது ,,,கல்லாமை எப்படி என்பதை கற்றுக் கொள்,,,மனம்கடந்து செல்வது எப்படி என்பதை கற்றுக் கொள்,,,,அறிந்ததை பற்றி கொண்டு தொங்காதே💥💥💥எல்லாவற்றையும் திறக்கும் சாவி உன் கையில் தான் இருக்கிறது வெறுமனே இரு💥💥💥💥💥💥

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.