குட்டிக்கதை:
ஒர் இளம் பெண் கனவு காணுகிறாள்..
ஒர் அடர்ந்த காட்டு வழியே தனியே நடந்து வருவதாக..
அந்த பாதையில் கட்டுமஸ்தான இளைஞன்
எதிர்படுகிறான்...
இந்த இளம் பெண் தனியே வருகிறாள் என்று
தெரிந்துவிடுகிறது..
அவன் பார்வையை வீசுகிறான்..
தனக்கு அவனால் ஆபத்து என தோணுகிறது..
ஒட துவங்குகிறாள்..
இவள் ஒடுவதை பார்த்த அவன் அவளை துரத்துகிறான்.
.
'' தனியாக மாட்டி கொண்டாய்...........விடமாட்டேன்
''கத்திகொண்டே கிட்டதட்டஅவளை நெருங்கி விட்டான்,
,
அவள் ஒட முடியாமல் களைத்து ஓருமரத்தின் மீது
சாய்ந்துவிடுகிறாள்..
அவளை கைகளால் அனைக்கும் நிலைக்கு
வந்துவிடுகிறான்..
''ஐயோ..நீ என்னை என்ன செய்யப்போகிறாய்...''கதற
ஆரம்பிக்கிறாள்..
அவன் சொல்கிறான்...''இது உன்னுடைய கனவு..அதை
நீதான் முடிவுசெய்யவேண்டும்..''
...............................................................................................
கனவில் என்ன..வாழ்க்கையில் முடிவு நம் கையில்
இருக்க மற்றவர்களை எதிர்பார்க்கிறோம்..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.