மனதை சந்தோஷமாகவே வைத்திருக்க :
ஜென் தத்துவம் :
இது உனது வாழ்க்கையின் அடிப்படை விதிகளில் ஒன்றாகவே மாறட்டும்.
நீ ஏதாவது எதிர்மறையானதை கடந்து வர நேர்ந்தால் கூட அதில் எதையாவது நேர்மறையானதை காண முயற்சி செய்.
ஏதாவது ஒன்றை கண்டு பிடிக்க முடியும்.
எதிர்மறையிலும் நேர்மறையானதை கண்டுபிடிக்க கூடிய தகுதி நீ பெற்று விட்டால் நீ சந்தோஷத்தில் நடனமாடுவாய்.
முயன்று பார், வாழ்வின் புது கண்ணோட்டதை முயற்சி செய்.
நேர்மறையாளனாக இரு, எதிர்மறையாளனாக இராதே.
எதிர்மறையாளன் தன்னைச் சுற்றிலும் நரகத்தை உருவாக்கிக் கொண்டு தானும் அதில் இருப்பான்.
நீ எந்த உலகத்தை உருவாக்குகிறாயோ அதில்தான் நீ இருப்பாய்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.