Tuesday 12 April 2016

வாழ்க்கை ஒரு புதிர்.

வாழ்க்கை ஒரு புதிர்.
ஏன் என்பதில்லை.
குறிக்கோள் என்பது இல்லை காரணம் ஏதும் இல்லை.
அது அப்படியே இருக்கிறது.
எடுத்துக்கொள் அல்லது விட்டுவிடு.
அது அங்கே இருக்கத்தான் செய்யும்.
ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது ?
எதற்கு தத்துவ விசாரத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டும்?
நடனமாடலாமே?பாடலாமே?
அன்பு காட்டலாமே?தியானம் செய்யலாமே?
வாழ்க்கை என்கிற அதற்குள் இன்னும் ஆழ ஆழமாகப்
போய்க் கொண்டிருக்கலாமே?
--- ஓஷோ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.