👌👌👌🙏🙏🙏🙏👌👌👌
🙏 *நெய் நந்தீஸ்வரர்* 🙏
~~~~~~~~~~~~~~~~~~
*புதுக்கோட்டை மாவட்டம்,*
பொன்னமராவதி எனும் ஊருக்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர்,
*வேந்தன்பட்டி*.
*இங்கே நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த ஆலயத்தில் மீனாட்சி சமேத சொக்கலிங்கேஸ்வரர் அருள்புரிகிறார்.*
விநாயகர்,
முருகன்,
தட்சிணாமூர்த்தி,
சண்டிகேஸ்வரர்,
பைரவர்,
நவகிரகங்கள் எழுந்தருளினாலும்,
*நெய் நந்தீஸ்வரரே* இவ்வாலயத்தின் சிறப்பு.
*நந்திகோவில்* என்றே இவ்வாலயத்தை பக்தர்கள் அழைக்கின்றனர்.
*சிவனாரின்* சந்நிதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கின்றார்
🙏 *நெய் நந்தீஸ்வரர்* 🙏
இவரின் மேனி முழுவதும் ,
*பசு நெய் உறைந்திருக்கிறது*
*எவ்வளவுதான் நெய் பூசினாலும்*,
*இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லை என்பது அதிசயம்.*
பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் ,
*நெய் நந்தீஸ்வரருக்கு*
சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
🙏ஹர ஹர மஹா தேவா 🙏
. 🙏திருச்சிற்றம்பலம்🙏
. 🙏ஓம் நமசிவாய🙏
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.