"தூக்கத்தில் விந்து கலிவதற்கும் ,உடலுறவின்போது விந்து சீக்கிரமாக கலியாதிருக்கவும் வர்மக்கலை வைத்தியமுறை"
அதிகாலை நேரத்தில் பின் கண்ணாடிக்கால வர்மத்தில் கட்டைவிரல் மையப்பகுதியை வைத்து மூன்று முறை மிதமாக அழுத்தவும் ,அதன் பின் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கருவேலம் பிசினை வாங்கி பொடித்து நெய் விட்டு வதக்கி சாப்பாட்டிற்கு முன் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வரவும்,விந்துகலிதம் நின்று நெடுநேரம் புணர்ச்சி செய்யும் சக்தி கிடைக்கும் , தொடர்ந்து நாற்பதெட்டு நாட்கள் செய்யவும் ,
பின் கண்ணாடிகாலம் அமைந்துள்ள இடம்;- பிடரிக்குழிக்கு ஒரு விரல் மேலாக அமைந்துள்ளது .
நன்றி
வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755.
Thursday 24 March 2016
"தூக்கத்தில் விந்து கலிவதற்கும் ,உடலுறவின்போது விந்து சீக்கிரமாக கலியாதிருக்கவும் வர்மக்கலை வைத்தியமுறை"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.