Thursday 24 March 2016

பாலாம்பிகையை வழிபட எண்ணுபவர

பாலாம்பிகையை வழிபட எண்ணுபவர், முப்பீஜ மந்திரம் பொதிந்துள்ள இந்த
ஓம் ஐம் திரிபுரதேவ்யை வித்மஹே
க்லீம் காமேஸ்வர்யை தீமஹீ
சௌ: தன்ன க்லின்னெ ப்ரசோதயாத் ||
பாலாம்பிகா காயத்ரியை 108 முறை சொல்வீர்களாக. ப்ரார்த்தனையாக, அம்பிகையே சரணடைந்தேன், உனை ஆராதித்து மகிழ அருள் புரிவாயாக! என்பீர்களாக.
தங்களிடம், தங்களுக்கு உகந்த குருவை அனுப்பி அவளே தீக்ஷையளி(க்க வை)ப்பாள், மந்திர ரஹஸ்யத்தையும் உடைப்பாள். அல்லாமல், எல்லா சம்பத்தையும் அருளி அவள் மகிழுவாள்!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.