Friday 15 July 2016

விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என்று சொல்வது ஏன்?


விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என்று சொல்வது ஏன்?

★ விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் பு+மிக்கு வரும் காந்தசக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம்.

★ விரத நாட்களிலும், நோன்பு நாட்களிலும் எண்ணெய் பு+சி குளிக்கலாகாது. எண்ணெய் பு+சிக்குளிப்பது முக்கியமாக கருதும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கை சொல்வது மூட நம்பிக்கை என்று கூறிவந்தனர;. ஆனால் இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளிபடுத்தப்பட்டுள்ளது.

★ சனி கிரகத்தின் சக்தியில் இருந்து உருவானதாக கருதப்படும் எண்ணெய் தலைக்கு சுற்றிலும் ஓர; புகை வளையம் உருவாக்குகிறது. இவ்வளையம் இருப்பதால் கிரகங்களில் இருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழையாமல் செல்கிறது.

★ விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் பு+மிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம்.

★ இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணெய் தடையாக இருப்பதால் தான் விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு விதி விலக்கு ஏற்பட்டுள்ளது.

முதன் முதலில் ராமநாமம் எழுதியவர; யார;?

★ ராமபிரான் ராவணணை போரில் வென்ற செய்தியை சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடிவந்தவர; அனுமன் தான். அவருக்கு சீதையைக் கண்டதும் உணர;ச்சிப் பெருக்கில் வார;த்தைகள் ஏதும் வரவில்லை.

★ வெற்றிக் களிப்பில் தேவியின் முன்னர; பணிந்து அம்மா! என்று மட்டும் சொல்ல முயன்றார;. ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார;.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.