Tuesday 26 July 2016

வண்ணம்

* 🌸 வாடா மல்லிக்கு வண்ணம்
உண்டு வாசமில்லை,
🌸 வாசமுள்ள  மல்லிகைக்கோ
வயது குறைவு.

🐹வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
🐐கொம்புள்ள மானுக்கோ 
வீரம் இல்லை.

🐦கருங்குயிலுக்குத்
தோகையில்லை,
🐤தோகையுள்ள மயிலுக்கோ
இனிய குரலில்லை.

🍃 காற்றுக்கு
உருவமில்லை
🌞 கதிரவனுக்கு நிழலில்லை
💧 நீருக்கு நிறமில்லை
⚡ நெருப்புக்கு ஈரமில்லை,

🎯ஒன்றைக் கொடுத்து 
🎲ஒன்றை எடுத்தான்,

🏆ஒவ்வொன்றிற்கும் காரணம்
வைத்தான்,

எல்லாம் இருந்தும்
எல்லாம் தெரிந்தும் 
👤கல்லாய் நின்றான்
இறைவன்.                                                      

எவர் வாழ்விலும் நிறைவில்லை,

எவர் வாழ்விலும் குறைவில்லை,

புரிந்துகொள் மனிதனே 
அமைதி கொள் !!!!

            -படித்ததில் பிடித்தது.

பொய் சொல்லி தப்பிக்காதே,

உண்மையை சொல்லி மாட்டிக்கொள்,

-பொய் வாழ விடாது !

-உண்மை சாக விடாது !

                  - விவேகானந்தர்

💓இதயம் சொல்வதை செய் 
வெற்றியோ 
தோல்வியோ 
அதை 
தாங்கும் சக்தி 
அதற்கு மட்டும் தான் உண்டு 

                  -விவேகானந்தர் 

தன்னை அறிந்தவன் 
ஆசை பட மாட்டான்

உலகை அறிந்தவன் 
கோவ பட மாட்டான்

இந்த இரண்டையும் 
உணர்ந்தவன் 
துன்ப பட மாட்டான் 

                        -பகவத் கீதை 

யார் என்ன சொன்னாலும் 

உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே 

ஒரு சமயம் நீ  மாற்றினால் 

ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும் 

                                                                          -கண்ணதாசன்

வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்,

நல்ல நண்பர்கள் தேவை

வாழ்நாள் முழுவதும் 
வெற்றி பெற வேண்டுமானால், 

ஒரு எதிரியாவது தேவை 

                                                               - A.P.J.அப்துல்கலாம் 

ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட ,

தோற்பது எப்படி என்று யோசித்து பார் ,

நீ
ஜெயித்து
விடுவாய் 

                                 -ஹிட்லர் 

அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள்

வெற்றி உன்னை தேடி வரும் 

                        -  A.R.ரகுமான் 

தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்

வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம் 

                                                                      - *நெப்போலியன*

கோவம் என்பது 
பிறர் செய்யும்
தவறுக்கு ,

உனக்கு நீயே 
கொடுத்து கொள்ளும் தண்டனை ,

                                    - புத்தர் 

விதைத்தவன் உறங்கினாலும் 
விதைகள்
உறங்குவது இல்லை!!!

                       - காரல் மாக்ஸ்

வெற்றி இல்லாமல்
வாழ்கை இல்லை,

வெற்றி மட்டுமே
வாழ்கை இல்லை, 

                            - பில்கேட்ஸ் 

வெற்றிகளை சத்தித்தவனின்
இதயம் 

பூவை போல் மென்மையானது 

தோல்வி மட்டுமே சந்த்தித்தவனின்
இதயம்

இரும்பை விட வலிமையானது 

                                                                     - விவேகானந்தர் 

நீ பட்ட துன்பத்தை விட 

அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது 

                                                                      - விவேகானந்தர் 

தோல்விக்கு இரண்டு காரணம் 

ஓன்று 

யோசிக்காமல் செய்வது 

இரண்டு 

யோசித்த பின்னும் 
செய்யாமல் இருப்பது 

                                                                       - ஸ்ரீ கிருஷ்ணர்*

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.