Thursday 24 March 2016

சுவரில் இதையெல்லாம் மாட்டாதிங்க

சுவரில் இதையெல்லாம் மாட்டாதிங்க…..!!!
• ஆயுதங்கள்
• போரை சித்திரிக்கும் சிற்பங்கள், புகைப்படங்கள்
• பொம்மை பீரங்கி.
• பெருக்கல் குறி போல் வாள்களை வைக்கக் கூடாது.
• போர் வீரன், போர் விமானம் ஆகியவை வைக்கலாம்
• சீனர்களின் டிராகனை வைக்கலாம்.
• இரண்டு கொக்கு, இரண்டு பறவைகளின் படங்களை வைக்கலாம். இவை ஒற்றுமையை மேம்படுத்தும்.
• மான் படத்தை மாட்டி வைக்கலாம் – செல்வத்தை பெருக்கும். ஆனால் மான் தலையை கொம்புடன் வைக்கக் கூடாது.
• யானை-பலம், அறிவு, சக்தி இவற்றைக் குறிக்கும். இதை கிழக்கில் வைக்கலாம். யானையின் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது போல் அமைய வேண்டும்.
• மிருகங்கள் வாயில் உணவை கவ்விக் கொண்டிருக்கும்படி இருக்கும் உருவப்படத்தை வைக்கக் கூடாது.
பார்வதி அருண்குமார்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.