Monday 21 March 2016

நவபாஷாணம் என்றால் என்ன?

⚽️ #நவபாஷாணம் என்றால் என்ன? இரகசியங்களும், உண்மை தகவல்களும் !! ⚽️ 😨 ⚽️ .....( கண்டிப்பாக #படிக்கவும் )

🌻 #நவம் என்றால் ஒன்பது, #பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி #ஒன்பது #விஷங்களை சேர்த்துக் #கட்டுவது தான் நவபாஷாணம் ஆகும். பாஷாணங்களில் மொத்தம்  #64 வகைகள் உள்ளனவாம் ‼️ ......

🌻 இதில் #நீலி எனும் ஓர் பாஷாணமும் உண்டு. இந்த நீலி மற்ற 63 பாஷாணங்களை #செயலிழக்க வைக்கக் கூடிய #தன்மையுடையது ‼️..... நவபாஷாணம் என்று கூறப்படும் இந்த ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக #வேதியல், #இயற்பியல் பண்புண்டு 👍 .......

⚽️ | நவபாஷாணம் | ⚽️

🌻 சித்தரியல் முறைப்படி #அணுக்களைப் பிரித்து, மீண்டும் #சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்கிறார்கள். இதில் அடங்கியிருக்கும் ஒன்பது பஷாணங்கள்:

#1 .... சாதிலிங்கம்
#2 .... மனோசிலை
#3 .... காந்தம்
#4 .... காரம்
#5 .... கந்தகம்
#6 .... பூரம்
#7 .... வெள்ளை பாஷாணம்
#8 .... கௌரி பாஷாணம்
#9 .... தொட்டி பாஷாணம்

⚽️ | நவக்கிரக தன்மை | ⚽️

🌻 இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் #குணங்கள் ஒத்துள்ளன என்று கூறப்படுகிறது. .நவபாஷாண கட்டு என்பது #சித்தர்களால் மட்டுமே சாத்தியமான விஷயமாகும் 😨 !!

⚽️ | நவக்கிரக சக்தி | ⚽️

🌻 நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ ⛄️ சிலைகள், நவக்கிரகங்களின் #சக்தியை #பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும் !! 💍 👍

⚽️ | தமிழ்நாட்டில் நவபாஷாண சிலைகள் | ⚽️

🌻 தமிழ் நாட்டில் #மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. 💎 #பழனி #மலைக்கோவில், 💎 கொடைகானல் அருகே உள்ள #பூம்பாறை, 💎 #குழந்தை #வேலப்பர் கோயில். மற்றொன்று #தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது.

⚽️ | நவபாஷாண சிலைகள் உருவாக்கியாவர்கள் | ⚽️

🌻 மூன்றில் இரண்டு சிலைகள் #போகர் 😨 உருவாக்கியவை என்றும் தேவிப்பட்டிணத்தில் இருக்கும் மற்றொன்றை யார் உருவாக்கினர் என்பது #தெரியவில்லை ❗️ என்றும் கூறப்படுகிறது.

⚽️ |நவக்கிரக தோஷம் கழியும் | ⚽️

நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிப் படுபவர்களுக்கு #நவக்கிரகங்களால் ஏற்படும் தீங்கு நீங்கும் ❗️.... பழனிமலை #தண்டாயுதபாணியை வழிப் படுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்  👍 என்று கருதப்படுகிறது.

⚽️ | நோய் தீர்க்கும் மருந்து | ⚽️

🌻 பழனி முருக #திருவுருவத்திற்கு #அபிஷேகம் செய்த நீரை / தீர்த்தம் பருகுவதால் (அ) சாப்பிட்டால் 🌻 தீராத நோய்களும் கூட தீர்ந்துவிடும் 🌻 என்று கூறப்படுகிறது .... 👍

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.