Tuesday 11 April 2017

துறவு

ஓரு துறவி ..அரசனை பார்த்து..உன் சிம்மாசனம் என் கால் தூசுக்கு சமானம் என்று கூறினார்..

ஓஷோ  சொல்கிறார்..

இதுவரை ஏன் எந்த அரசனும் துறவியைப் பார்த்து பொறாமைப்படவில்லை ...

இவர்கள் போலித்துறவிகள் .... அரசனாக இயலாததால் ... இவர்களது புலம்பலின் வெளிப்பாடே ...

இது போலவே ..பணம் சம்பாதிக்கும் திறமை இல்லாமல்..

பணத்திற்கு ஆசைப்படுபவர்கள்.

பணக்காரர்கள்களை குறை சொல்லியே ..காலம் கழிக்கிறார்கள் ..

நான் பணக்காரர்கள்களுக்கு ஆதரவானவன் .

பணக்காரனே ..பணத்தால் திருப்தி அடைய முடியாது என உணர்கிறான் ..

ஏழைகள் பணம் கிடைத்தால் ..நிம்மதியாக வாழலாம் .எனும் கற்பனையில் உள்ளனர்..

பணக்காரனே ஆன்மீக வாதி ஆகமுடியும்

ஆகவே அனைவரும் முதலில் பணம் சம்பாதியுங்கள் ..பின்னர் துறக்கலாம் ...

இல்லாவிடில்  உங்கள் துறவு போலியானது...

ஓஷோ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.