Thursday 4 February 2016

உணவு பழக்கம்" பழமொழி வடிவில

🎀🎀“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀🎀

💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

*💎 போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* 💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* 💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* 💎வாழை வாழ வைக்கும்

* 💎அவசர சோறு ஆபத்து

* 💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* 💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* 💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* 💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* 💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* 💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* 💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

* 💎சித்தம் தெளிய வில்வம்

*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* 💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* 💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* 💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* 💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* 💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* 💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* 💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* 💎வாத நோய் தடுக்க அரைக் கீரை

* 💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* 💎பருமன் குறைய முட்டைக்கோஸ்

* 💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்

உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.

🎀🎀நலம் உடன் வாழ்வோம்🎀🎀

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.