Wednesday 21 March 2018

உணர்வு

கோபம் வரும்போதெல்லாம் நம் உள்ளொளி
மறைந்து விடுகிறது ...

உண்மையில் ஒளி மறைந்து
இருள் சூழ்வதாலேயே கோபம் வருகிறது ...

முழு உணர்வோடு நாம் இருக்கும்போது
கோபம் வராது ..

நீங்களே முயற்சி செய்து
பாருங்கள் ...

உணர்வு போய் கோபம் இருக்கும் அல்லது
உணர்விருக்கும் கோபம் இராது ...

உணர்வும் கோபமும் சேர்ந்து இருக்கவே
முடியாது ...

இதிலிருந்து என்ன தெரிகிறது ?

உணர்வு ( consciousness) என்பது
ஒளியைப் போன்றது ...

கோபம் என்பது
இருட்டைப் போன்றது ...

இரண்டும் ஒரு சேர இருக்க முடியாது
ஒளி இருந்தால் இருட்டு இருக்காது ...

நாம் முழு உணர்வோடு இருந்தால்
கோபம் சாத்தியம் இல்லை ...

உணர்வு ( consciousness ) அதிகமாக
அதிகமாக ...

கோபம் இருக்காது ...
காமம் இருக்காது ...
பேராசை இருக்காது ...

அப்போது நாம் சரியான பாதையில்தான்
செல்கிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம் ...

ஓஷோ ...
தந்த்ரா ஓர் உன்னத ஞானம் ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.