Tuesday 2 August 2016

தந்திர தமிழ்

🌹தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் - 5🌹

👉�நெடில் எழுத்துகள் - ஓர் ஆய்வு

🌻நெடில் எழுத்துக்கள்  நாம் ஏற்கனவே பார்த்ததுதான்

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள

🌻இந்த ஏழு எழுத்துகளும் சித்துகள் என நாம் சொல்லும் வேலையை செய்யவல்லது.

👉�சித்து வேலைகள் இப்போது நமக்கு தேவையில்லை அதனால் இதை கருத்தில் கொள்ளவேண்டாம்.

👉�குறிப்பிட்ட ஓசையுடன் இந்த எழுத்துகள் இசைதமிழில்  பயன்படுத்தபடுகிறது.

🌻ஏழிசை எழுத்துகள் இவைதான் இதை கர்நாடிக் சங்கீதத்தில் ச ரி க ம ப த நி என்பார்களே அது போல தான் இதுவும்.

👉�👉�இந்த நெடில் எழுத்துகளை பயன் படுத்துவதில் ஒரு சிக்கல் பிராணா சக்தி அதிகமாக வெளியே செல்லும் அதை சித்துவேலை செய்வதற்கு ஒரு சிலர் பயன்படுத்துகிறார்கள்

🌻அதாவது குறில் எழுத்து சொன்னால் ஒரு மாத்திரை வீதம் செலவு நெடிலாகில் இரண்டு மாத்திரை வீதம் செலவு.

👉�இது அதிகபட்சமாக 4 மாத்திரை வரை நீளும் அது எழுப்புகிற ஒலியை பற்றியது.

🌻ஆண் என்பவன் அதிகபடியான பிராணணை இழக்கிறான் அவன் நெடிலில் வருகிறான்

👉�👉�👉�ஆண் - நெடில்

🌻பெண் என்பவள் தன் பால் அனைத்து சக்தியும் சேகரிக்க தெரிந்தவள் அவள் பிராணனை அதிகம் இழப்பதில்லை,அவள் குறில் சொல்லில் அடக்கம்

👉�👉�👉�பெண் - குறில்

🌻�👉�அதிகபடியான நெடில் எழுத்துகள் இலக்கணமும் இசைதமிழும் பயன்படும் போது பிறர் மீது பிராணனை செலுத்தி எதிராளியை செயலிழக்கச் செய்ய முடியம்.

🌻குறில் எழுத்தை பயன்படுத்தி பிராணை வழுபடுத்தி பிராணதேகத்தை வெளிபடுத்தலாம். இதற்கு மெய் எழுத்துக்கள் துணைபுரியும்.

🌻இந்த ஏழு எழுத்துகளும் இசையாக நான்கு மாத்திரை நீட்ட குறிப்பிட்ட விலங்கின் ஒலியில் இருந்து எடுக்கபட்டது

🌹மயில்,மாடு,ஆடு,கிரவுஞ்சபறவை,பஞ்சமம், குதிரை, யானை இந்த ஒலிகள் நெடிலுடன் ஒத்துபோவதால் இசைதமிழில் இது கொடுக்கபட்டது.

🌻இசை தமிழில் இலக்கணம் மிக முக்கியம் இதை தவறாக ஒரு காலத்தில் பயன்படுத்தியதால் அந்த இலக்கணநூல் அழிக்கபட்டது.( இது பற்றி இசை தமிழில் விரிவாக காண்போம்)

🌻தமிழ் எழுத்துகளில் உயிர் எழுத்துகள் பத்தில் ஐந்து எழுத்து பிராணை அதிகம் கொடுக்கவும் ஐந்து எழுத்துகள் பிராணனை நாம் யாருக்கு கொடுக்கவேண்டுமோ அவருக்கு கொடுக்க தந்திரத்தில் பயன்பட்டது

🌻அந்த மீதி இரண்டு எழுத்துகள் ஆய்வில் உள்ளது அதை குருவருள் இருந்தால் மற்ற பதிவில் பார்ப்போம்.

🌻இப்படி உயிர்கொடுக்கும் வேலை செய்வதால் உயிர் எழுத்து என வகைபடுத்தினர் இது எழுத்துக்கும்,மனிதனும் உயிர் கொடுக்கும் மொழி என்பதை நினைவில் நிறுத்தவும்.

🙏�உயிர் எழுத்து ஆய்வு இத்துடன் முடித்து கொள்வோம்.

🙏�இது ஒரு தகவல் பகிர்வாக எடுத்துகொள்ளவும்.

🙏�நன்றி🙏�
🌲வாழ்க வளமுடன்🌲

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.