Sunday 3 December 2017

தேடவேண்டியது

🍂 "தேடவேண்டியது என்று எதுவும் இல்லை

நீ அறியாமையில் சேகரித்ததை துறந்தால் போதும்.

உன் இயல்பே பரிபூரண சுதந்தர, பரிபூரண ஆனந்த தன்மை தான்"

"உண்மை ஒன்று தான் .

ஒரே உண்மை ஆயிரத்தொரு விதங்களில் விளக்கிச் சொல்லிவிடலாம்

அதைத்தான் எல்லோரும் செய்து கொண்டு இருக்கிறார்கள்

இல்லாவிட்டால்

இத்தனை மதங்கள், இத்தனை தத்துவங்கள், இத்தனை கொள்கைகள் தேவையே இல்லை.

உண்மை என்பது ஒன்றுதான்.

மறை ஞானிக்குத் தத்துவம் கிடையாது.

கொள்கை கிடையாது.

ஏனெனில் அவரிடம் உண்மை மட்டுமே குடி கொண்டுள்ளது" 🍂

🍁 *_ஒஷோ_* 🍁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.