🍁🌛🍁🌛🍁🌛🍁🌛
"முருகா "
என்றால் என்ன ..
" புண்ணியம் " கிடைக்கும்......
'மு' என்றால் " முகுந்தன்
'ரு' என்றால் " ருத்ரன்
"'
கா' என்றால் "
பிரம் மா "
இதனால் "முருகா " என்ற நாமத்தைச் சொன்னால் மூன்று பெருங்கடவுள்களின் பெயர்களைச் சொன்ன புண்ணியம் கிடைக்கும்.
.
இது மட்டுமல்ல." முகுந்தன் " தமது மார்பில் மகாலட்சுமியை வைத்துக் கொண்டிருக்கிறார்." ருத்ரன் " எனும் சிவபெருமான் உமையவளுக்கு உடலில் ஒரு பாகத்தையே கொடுத்திருக்கிறார்." பிரம்மா " தமது மனைவியான சரசுவதியை நாக்கில் வைத்திருக்கிறார்.
இதனால் " முருகா " என்றால் ஆறு பேர்களைத் தொழுத புண்ணியம் கிடைக்கிறது.
இதனால்தான் முருகா என்பவை நாமங்கள் என்றார் அருணகிரிநாதர்.
முருகா!முருகா!முருகா!முருகா!முருகாமுருகா!முருகா!முருகா!முருகா!முருகா
🔔🌏🔔🌏🌏🔔🌏🔔
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.