Saturday 5 March 2022

வேதாள மந்திரம்

27, நட்சத்திர பூத வேதாளங்கள் உங்களுக்காக!!! 

இது வரை மறைமுகமாக கையாலும்
  ( இந்த வேதாளம் மறைக்கப்பட்ட ரகசியம்) 

இவை எனது சொந்த அனுபவப்பூர்வமாக உண்மை. இன்றுவரை எனது மாந்திரீக தொழில் ரீதியாக பயன்படுத்தி வருகிறேன்.

27 நட்சத்திர பூத வேதாளங்களின் மந்திரம், எந்திரம், துதி, பூஜைக்குரிய ரகசியம். 

1. அஸ்வினி நட்சத்திர மந்திரம் 

ஓம் நாகாயுதபாணி பூத வேதாளம் நம வசி வசி சுவாகா... உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

2. பரணி நட்சத்திர மந்திரம் 

ஓம் வஜ்ரதாரி பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

3. கிருத்திகை நட்சத்திர மந்திரம் 

ஓம் வைராக்கிய பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

4. ரோகிணி நட்சத்திர மந்திரம் 

ஓம் கட்கதாரி பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

5. மிருகசீரிஷம் நட்சத்திர மந்திரம் 

ஓம் ஞானபூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

6. திருவாதிரை நட்சத்திர மந்திரம் 

ஓம் தோமரபூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

7. புனர்பூசம் நட்சத்திர மந்திரம் 

ஓம் வக்ரதந்த பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா ...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

8. பூசம் நட்சத்திர மந்திரம்  

ஓம் விசாள நேத்ர பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

9.  ஆயில்யம் நட்சத்திர மந்திரம் 

ஓம் ஆனந்தபைரவபக்த பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

10. மகம் நட்சத்திர மந்திரம் 

ஞான ஸ்கந்த பக்த பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

11. பூரம் நட்சத்திர மந்திரம் 

ஓம் தர்பகர பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

12.உத்திரம் நட்சத்திர மந்திரம் 

ஓம் வீரபாகு சேவக பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

13. ஹஸ்தம் நட்சத்திர மந்திரம் 

ஓம் சூரபத்ம துவம்ச பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா ...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

14. சித்திரை நட்சத்திர மந்திரம் 

ஓம் தாரகாசுர இம்ச பூத வேதாளம் வசி வசி சுவாஹா ...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

15. சுவாதி நட்சத்திர மந்திரம் 

ஓம் ஆனந்த குக பக்த பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

16. விசாகம் நட்சத்திர மந்திரம் 

ஓம் சூர நிபுண பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

17. அனுஷம் நட்சத்திர மந்திரம் 

ஓம் சண்டகோப பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

18. கேட்டை நட்சத்திர மந்திரம் 

ஓம் சிங்க முகாசுர இம்ச பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

19. மூலம் நட்சத்திர மந்திரம் 

ஓம் பராக்ரம பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா ...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

20. பூராடம் நட்சத்திர மந்திரம் 

ஓம் மஹோதர பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

21. உத்திராடம் நட்சத்திர மந்திரம் 

ஓம் ஊர்த்துவ சிகாபந்த பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

22. திருவோணம் நட்சத்திர மந்திரம் 

ஓம் கதாபரணி பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

23. அவிட்டம் நட்சத்திர மந்திரம் 

ஓம் சக்ரபாணி பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா ...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

24. சத்யம் நட்சத்திர மந்திரம் 

ஓம் பேருண்ட பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

25. பூரட்டாதி நட்சத்திர மந்திரம் 

ஓம் கோரரூப பூத வேதாளம் வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

26. உத்திரட்டாதி நட்சத்திர மந்திரம் 

ஓம் குரு பைரவ சேவக பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா...உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

27. ரேவதி நட்சத்திர மந்திரம் 

ஓம் குரோதன பேரவ பக்த பூத வேதாளம் நம வசி வசி சுவாஹா... உரு 1008 சித்தியாகும்.  அனைத்து வித வேலையை செய்யும் . 

இந்த முறைகள் சைவ முறையாகும் அனைவரும் சித்தி செய்ய முடியும். இந்த வேதாளம் எந்த விதமான பிரச்சனையும் இல்லை.   முடியாதுங்க என்றால் தகுதியான ஆசானை அனுக்கிரகம் பெற்று . முறையாக பூஜைக்குரிய நியதி அறிந்து . செய்யுங்க.  இது பொது இணைய தளம் என்பதனால் எந்திரம் மறைக்கப்பட்டு.  தேவையான முறையாக கற்றுத்தர முடியும்.  

+91 83005 71215 

இந்த வேதாள முறைகளை இன்று நமது வழிப்பாட்டு முறையில் உள்ளது.  அதைப்பற்றிய விபரம் 👇👇👇 

செய்யூர், 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்காவாகும். இந்த தாலுக்காவின் தலைமையகமாக செய்யூர் நகரம் விளங்குகிறது. பண்டை நாளில் இவ்வூர் ஜெயம்கொண்ட சோழ நல்லூர் என்றும், வீரராஜேந்திரநல்லூர் என்றும் பெயர் பெற்றிருந்தது என்றும், இது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து செம்பூர் கோட்டத்து புறையூர் நாட்டை சேர்ந்திருந்தது என்றும் கல்வெட்டுக்கள் மூலம் நாம் அறிய முடிகிறது.

ஆலய அமைப்பு: 

இத்திருக்கோயில் தெற்கு நோக்கி அமைந் துள்ளது. வாயிலில் கோபுரம் எதுவுமில்லை. மூலஸ்தானம் கிழக்கு நோக்கி உல்ளது. கர்ப்ப கிரகத்தில் அருள்மிகு கந்தஸ்வாமி, வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். இருபுறமும் சுவீரன், சுஜனன் ஆகிய துவாரபாலகர்களுடன் சுப்ரமணியர் காட்சி தரும் அழகு பரவசத்தை ஏற்படுத்துகிறது. 

கோயிலின் பிரதான வாயிலில் நுழைந்ததும் வெளிப்பிரகாரம் காணப்படுகிறது. வெளிப் பிரகாரத்தில் இருந்து முன் மண்டபத்தில் நுழைந்ததும், இடப்புறத்தில் ஸ்ரீ சோமநாதர், மீனாட்சியம்மை சன்னதியும் அதன் அருகில் பள்ளியறையும் இருப்பதைக் காணலாம். இச்சன்னதியின் முன் நந்தி தேவரும், இருபுறம் பிரம்மாவும், விஷ்ணுவும் காட்சியளிக்கின்றனர்.

இக்கோவிலுக்கு இரண்டு நுழைவு வாயில்கள். தெற்கு வாயில் மூலமாக உட்பிரகாரத்தை அடைந்து முருகனை தரிசிக்கலாம். வெளிப் பிரகாரத்தின் கிழக்கு முன்புறத்தில் ப்ராசீன கல் தீபஸ்தம்பமும், கொடிமரமும் மூலஸ்தானத்தை நோக்கியவாறு காட்சி அளிக்கின்றன. கிழக்கு வாயில் மூலமும் நாம் உட்பிரகாரத்தையும், தீபாராதனை மண்டபத்தையும் அடையலாம். 

இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு கோஷ்ட தெய்வங்கள் அனைத்தும் சுப்ரமணிய ரூபங்களாக காட்சியளிப்பதாகும். வழக்கமாக சைவத் தலங்களில் விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர் துர்க்கை மற்றும் பைரவர் கோஷ்ட தெய்வங்களாக விளங்குவர். ஆனால், இக்கோவிலில் விநாயகருக்கு பதிலாக நிருத்த ஸ்கந்தரும், தட்சிணாமூர்த்திக்கு பதிலாக பிரம்மசாஸ்தாவும், விஷ்ணுவுக்கு பதிலாக பாலஸ்கந்தரும், ப்ரம்மாவுக்கு பதிலாக சிவகுருநாதனும், துர்க்கை இருக்கும் இடத்தில் புளிந்தரும் (வேடர் உருவில் இருக்கும் முருகன்) காட்சியளிக்கின்றனர். 

  சிவத்தலங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரும், பைரவரும் இம்முருகன் ஆலயத்தில் அவரவருக்கு உரிய இடத்தில் அமர்ந்திருக்கின்றனர். இங்கிருக்கும் சூரியன் குஹசூரியன் என்று அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கிய கோபுரவாசல் வழியாக தீபா ராதனை மண்டபத்திற்குள் பிரவேசிப் போருக்கு தரிசனம் தர ஆறுமுக சுவாமியும் அமர்ந்துள்ளார்.
வெளிப்பிரகாரத்தில் பிரதட்சிணமாக வரும்போது முதலில் விநாயகர் சன்னதியும், மூலஸ்தானத்திற்கு வடக்கே நந்தவனமும் காணப் படுகின்றன. இந்த கோவிலின் தலவிருட்சம் வன்னி மற்றும் கருங்காலி மரங்களாகும்.
கொடி மரத்துக்கு வடக்கில் அம்மன் சன்னதி யும், அதற்கு முன் சர்வ வாத்திய மண்டபமும் அமைந்துள்ளது. 1947-ஆம் ஆண்டுவரை இம்மண்டபத்தில் திருவிழாக் களின்போது சகலவிதமான வாத்திய கருவிகளும் இசைக்கப் பட்டதுடன் நடன நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. துவஜஸ்தம்பத்திற்கு பின்னால் நவக்கிரகங் களுக்கு தனி சன்னதி உள்ளது.

இக்கோவிலில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் வேறு எந்த ஊரிலும் உள்ள கோவில்களில் இல்லாத ஒன்றாகும். அது வெளிப்பிரகாரத்தை சுற்றி அமைந்துள்ள நட்சத்திர வேதாளங் களாகும். சாதாரணமாக நாம் வேதாளங் களைப் பற்றி விக்கிரமாதித்தன் கதையில் படித்திருப்போம். ஆனால், இங்குள்ள வேதாளங்கள் முருகன் சூரபத்மனையும், பிற அரக்கர்களையும் வதைக்கும்போது அவருக்கு துணை புரிந்த சிவகணங்களாகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக மொத்தம் 27 பூத கண வேதாளங்கள் இக்கோவிலைச் சுற்றி அமைந்திருப்பது ஒரு இன்றியமையாத தனிச்சிறப்பாகும். 

இக்கோவிலில் பெரியாண்டவர் பூஜையும் அனுஷ்டிக்கப் படுகிறது. கோவிலுக்கு வெளியே நவசந்தியில் நவக்கிரகங்கள் பூஜித்த விநாயகர்கள் காணப்படுகிறார்கள். இதுவும் இக்கோவிலின் ஒரு தனிச்சிறப்பாகும். இக்கோவிலிற்கு மேற்கே செட்டிகுளம் என்ற திருக்குளம் உள்ளது. செட்டி என்பது முருகனின் ஒரு திருப்பெயர். இக்குளம் ஆலயத்திற்கு சொந்தமானது.
திருவிழாக்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ கந்தஸ்வாமி ஆலயத் தில் ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி சூரசம் ஹாரம், கார்த்திகை தீபம், தைபூசம், பங்குனி உத்திர திருக்கல்யாணம், வைகாசி விசாகம் ஆகியவை ஏராளமான ஜனத் திரளுக்கு நடுவே கொண்டாடப்படுகின்றன.
ஷஷ்டியில் 3-ம் நாள் வேல் வழங்கும் விழா, பூராட நட்சத்திரத்திற்கு உரிய மஹோதர வேதாளத்திற்கு பின்புறம் கொண்டாடப்படுகிறது.
தல சம்பந்தமான நூல்கள்:
செய்யூர் கந்தஸ்வாமி பெருமானைப் பாடி அந்தகக் கவி வீரராகவ முதலியார் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர் கலம்பகம், சேறை கவிராஜ பிள்ளையின் சேயூர் முருகன் உரை, ஸ்ரீ முருகதாச ஸ்வாமிகளின் சேயூர் முருகன் பதிகக் கோவை, சிவப்பிரகாச சுவாமிகளின் நெஞ்சுவிடு தூது ஆகிய நூல்கள் தோன்றியுள்ளன.
மிக முக்கியமாக இத்தலம் அருணகிரிநாத ரால் திருப்புகழ் பாடல் பெற்ற ஒரு தலமாகும். இத்தல முருகனை புகழ்ந்து பாடிய அருணகிரி நாதருக்கு தீபாராதனை மண்டபத்தில் சிலையும் அவர் பாடிய பதிகங்களின் கல்வெட்டும் காணப்படுகிறது.
அருணகிரிநாதர் பாடிய சேயூர் முருகன் திருப்புகழ்
முகிலாமெனும் வார்குழலார்சிலை
புருவார்கயல் வேல்விழி யார்சசி
முகவார்தர ளாமென வேநகை புரிமாதர்
முலைமாலிணை கோபுர மாமென
வடமாடிட வேகொடி நூலிடை
முதுபாளித சேலைகு லாவிய மயில்போல்வரர்
அகிசேரல்கு லார்தொடை வாழையின்
அழகார்கழ லார்தர வேய்தரு
அழகார்கன நூபுர மாடிட நடைமேவி
அனமாமென யாரையு மால்கொள
விழியால்சுழலாவிடு பாவையர்
அவர் பாயலிலேயடியேனுட லழிவேனோ:
ககனார் பதியோர்முறை கோவென
இருள்காரசு ரார்படை தூள்பட
கடலேழ்கிரி நாகமு நூறிட விடும் வேலா
கமலாலய நாயகி வானவர்
தொழுமீசுர னாரிட மேவிய
கருணாகர ஞானப ராபரை யருள் பாலா:
மகிழ்மாலதி நாவல்ப லாகமு
குடனாடநி லாமயில் கோகில
மகிழ்நாடுறை மால்வளி நாயகி மணவாளா
மதிமாமுக வாவடி யேனிரு
வினைதூள் படவே அயிலேவிய
வளவாபுரி வாழ்மயில் வாகன பெருமானே!
செய்யூர் மதுராந்தகத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவிலும், கிழக்கு கடற்கரை சாலையில் எல்லையம்மன் கோயில் நிறுத்தத்தி லிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7மணி முதல் 11 மணி வரை
காலை பூஜை 9 மணிக்கு நடைபெறும்.
மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை.
தேய்பிறை அஷ்டமி நாட்களில் மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை.நன்றி... 

சகல மந்திரங்களின் சாப நிவர்த்தி  

ஓம் அங் உங் சிங் க்ளிம் ஹபீம் அவளும் சல மந்திரங்களின் சாபம் நாசி மாசி சுவாகா. 

4) பிராண சமர்ப்பஷ்டை மந்திரம் 

ஆம் ஹ்ரீம் க்ராம் வரலா வஷக்ஷனி ஹோம் ஹம்சா ஷெஷம் சோகம் அம்சம் அஸ்ய (தேவதை பெயர்) ப்ராணா இகிபராணா ஜீவ இஹஸ்த்திதா அசைசர் வேண்டியணி வாங்கும த்வச் சஹீஸ் சோதர் தான சமான ஈகைவ. ஆகாதி அஸ்மின் பிம்பே யந்திரே (தேவதையின் பெயர்) சகுகம் சரம் திஷ்டந்து சுவா. (தேவதையின் பெயர்) பிராணன் பிரதிஷ்டமிமி. 

5) சகல யந்திரங்களிற்கும் அர்ச்சனை மந்திரம் 

1) ஓம் பிராணயா பிராண ரூபாய பிராண லிங்காய பிரதிஷட்டாய் ஸ்வாவா, 

2) ஓம் ஜீவாயா ஜீவா ரூபாயா ஜீவா லிங்கயா ஜீவ பிரதிஷட்டாய ஸ்வாவா 

3) ஓம் மந்திரா மந்திரம் ரூபாயா மந்திர லிங்காயா, மந்திரம் பிரதிஷட்டாய் ஸ்வாவா, 

4) ஓம் தந்திரா தந்திர ரூபாய தந்திரம் லிங்கயாதிரிய பிரதிஷட்டாய் ஸ்வாவா, 

5) ஓம் பிரம்முவ பிரம்

மா ரூபாயா பிரம்மா லிங்காயா பிரம்மா பிரதிஷட்டாய் ஸ்வாவா.

அகஸ்தியர் ஜோதிட ஸ்தாபனம். 8300571215 

மேலும் விபரம் அறிய 
+91 83005 71215 வாட்ஷாப்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.