Friday 5 June 2015

ஆண்மா’ இருப்பது உண்மையா?


“ஆத்மா அழிவதில்லை” என்கிறார்கள்.
நம் எண்ணக் கூட்டங்களும் அனுபவங்களும் ஆத்மாவில் பதிவாகின்றனவா? இவை ஒன்று திரண்டு ஒரு நூல்பந்தைப் போல ஆகி, மனிதன் சாகும்போது மனித உடம்பிலிருந்து பிரிந்துவிடுகிறதா?
பிரிந்து எங்கே செல்கிறது? அந்தரத்தில் சுற்றி அலைந்துவிட்டு, என்றோ ஒரு நாள் வேறொரு உடம்புக்குள் புகுகிறதா? இதற்கான காலக்கெடுவெல்லாம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா?
இன்னொரு உடம்புக்குள் அது புகுவது எப்படி? ஏன் புகுகிறது?
நம் அறிவியல் இதற்கெல்லாம் ஏன் விளக்கம் தரவில்லை.?ஞானிகளும் யோகிகளும் மட்டுமே இது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அது ஏன்.?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.